Solaimalai Ilavarasi

Kalki2024
Sign up to use
சோலைமலை இளவரசி அமரர் கல்கி அவர்கள் எழுதிய தமிழ் புதினமாகும். கனவையும், நிஜத்தையும் இணைத்து சொல்லப்படும் பாணியும், கதையின் முடிவும் யாரும் எதிர்பாராதது. முதன் முதலாக அமரர் கல்கியின் எழுத்துக்களை வாசிப்பவர்களை, அவருடைய மற்ற எழுத்துக்களையும் நிச்சயம் வாசிக்கத் தூண்டும் இப்புதினம்.

Reviews

No reviews yet.
Be the first to write one.

Highlights

No highlights yet.
Be the first to share one.